அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகம் இதற்காக 15-29 வயதுக்கிடைப்பட்ட இளம் தொண்டர்களை பதிவு செய்ய உள்ளது.
இவ்வேலைத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும்.
முதலாம் கட்டத்தில் இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்த தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு தொண்டர் சேவையாளர்களை தொடர்புபடுத்தல் நடைபெறும்.
இரண்டாம் கட்டத்தில் சர்வதேச மட்டத்திலான நிறுவனங்களுடன் சுயாதீனமாக வேலை செய்ய தொண்டர் சேவையாளர்களுக்கு சந்தர்ப்பத்தினை பெற்றுக் கொடுத்தல் எதிர்பார்க்கப்படுகின்னது.
இவ்வேலைத்திட்டத்தில் தொடர்புபட தயவு செய்துகீழ் உள்ள Google விண்ணப்பத்தினை பூரணப்படுத்தவும்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfudla39jrBqCpEb_68ZzWJ9MrmLyZsXsYHH9yQkwTvvR92PQ/viewform?usp=sf_link