இலங்கையின் அனைத்து செயற்பாட்டுடனான அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்வதுடன் மேற்பார்வை செய்வதற்கான வசதி வாய்ப்புக்களை தயாரித்தல், அவர்களை அரச கொள்கை மற்றும் ஒழுங்கு விதிகளுக்கேற்ப செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.
தேசிய கொள்கை வரையரையினுள் நாட்டின் அபிவிருத்திக்கு தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் வலுவான மற்றும் அழுத்தத்துடன் கூடிய அரச சார்பற்ற பிரிவொன்றை இலங்கையினுள் உருவாக்கல்.
1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக சேவை நிறுவனங்கள் (பதிவு மற்றும் மேற்பார்வை) சட்டத்தின் கீழ் நிறுவனங்களின் பதிவு...
பணமோசடி எதிர்ப்பு மற்றும் நிதியளிப்பு பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தை...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் 2024 செப்டெம்பர் 27 ஆம் திகதி மின்னணு பயண ஆவணம் முறைமையை...